tag:blogger.com,1999:blog-2140767532191037532.post6391513273268909378..comments2023-08-05T13:33:43.644+01:00Comments on ஒரு வண்டின் ரீங்காரம்: பனியும் பனி சார்ந்த இடங்களும்...NewBeehttp://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2140767532191037532.post-38502624623673134702012-10-24T15:03:33.918+01:002012-10-24T15:03:33.918+01:00//திண்டுக்கல் தனபாலன் //
Thank you for the introd...//திண்டுக்கல் தனபாலன் //<br /><br />Thank you for the introduction :). <br /><br />I apologise, for the late reply and not having an tamil font. I have not been blogging for quite a while and I logged in to my account, just today.<br /><br />Kind of you for reading my posts and I am hoping to return soon to blogging.<br /><br />-Warm regards,<br />Pudhu Vandu NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-22419794723520899322012-10-05T11:02:03.873+01:002012-10-05T11:02:03.873+01:00பழைய நினைவுகள் ஞாபகம் வந்தன...
வலைச்சரம் மூலம் உங...பழைய நினைவுகள் ஞாபகம் வந்தன...<br /><br />வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-42125455833406003542011-05-23T18:49:40.849+01:002011-05-23T18:49:40.849+01:00O_o goodO_o goodKehttp://kappel.runoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-49170043363319125192010-12-07T10:42:33.865+00:002010-12-07T10:42:33.865+00:00//துரை. ந.உ 9443337783 said...
பள்ளிப் பருவத்...//துரை. ந.உ 9443337783 said...<br /><br /> பள்ளிப் பருவத்தில் நான் உணர்ந்த ’திங்கள் காலையின் வரவை’<br /> எனக்குள் மீண்டும் மலர வைத்து விட்டீர்கள் ,,:)//<br /><br />ஹா..ஹா.. பள்ளி நாட்களில் மட்டுமல்ல இன்றும் எனக்குத் 'திங்கள் காலை' இப்படித்தான்.<br /><br />வருகைக்கு மகிழ்ச்சி துரை :).NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-91358790385125270892010-12-07T10:39:34.291+00:002010-12-07T10:39:34.291+00:00//துளசி கோபால் said...//
வாங்க டீச்சர்,
நலமா? :)...//துளசி கோபால் said...//<br /><br />வாங்க டீச்சர்,<br /><br />நலமா? :)<br /><br /> ரொம்ப நாளா ஆளையே காணோமே புதுவண்டே?<br /><br />ஆமாம், டீச்சர், ரொம்ப நாளாத் தூங்கீட்டேன்.<br /><br />// அம்மா வீட்டில்தான் நல்ல தூக்கம் என்றது உண்மைதான்ப்பா:-))))))//<br /><br />உண்மை டீச்சர். நல்ல தூக்கம் + செம சாப்பாடும் :D.<br /><br />வருகைக்கு மகிழ்ச்சி டீச்சர் :)NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-47107583624868620772010-12-07T10:28:26.434+00:002010-12-07T10:28:26.434+00:00//ILA(@)இளா said...
//ஓடும் சிறியார் ஓவியமாய்...//ILA(@)இளா said...<br /><br /> //ஓடும் சிறியார் ஓவியமாய்//<br /> அழகு.. :)<br /> இந்தக் குளிரிலும் ஒரு கவிதையா? கொடுமை..//<br /><br />:) என்ன பண்றது இளா, ரொம்பக் குளிருதேன்னு, சாயங்காலம் , பஜ்ஜி போட்டேன், ஜிவ்வுனு கவிதை, வந்துடுச்சு :)<br /><br />வருகைக்கு நன்றி இளா.NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-73105807562133206452010-12-07T04:00:49.196+00:002010-12-07T04:00:49.196+00:00பள்ளிப் பருவத்தில் நான் உணர்ந்த ’திங்கள் காலையின் ...பள்ளிப் பருவத்தில் நான் உணர்ந்த ’திங்கள் காலையின் வரவை’ <br />எனக்குள் மீண்டும் மலர வைத்து விட்டீர்கள் ,,:)duraianhttps://www.blogger.com/profile/06530149971948139623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-89187854241887129182010-12-07T03:05:48.678+00:002010-12-07T03:05:48.678+00:00ரொம்ப நாளா ஆளையே காணோமே புதுவண்டே?
அம்மா வீட்டில்...ரொம்ப நாளா ஆளையே காணோமே புதுவண்டே?<br /><br />அம்மா வீட்டில்தான் நல்ல தூக்கம் என்றது உண்மைதான்ப்பா:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-18361000322026862922010-12-06T18:31:17.026+00:002010-12-06T18:31:17.026+00:00//ஓடும் சிறியார் ஓவியமாய்//
அழகு.. :)
இந்தக் குளிர...//ஓடும் சிறியார் ஓவியமாய்//<br />அழகு.. :)<br />இந்தக் குளிரிலும் ஒரு கவிதையா? கொடுமை..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-16094080625329158702010-12-06T18:14:16.078+00:002010-12-06T18:14:16.078+00:00//Thekkikattan|தெகா said...
எதுகை மோனையா ஒரு ...//Thekkikattan|தெகா said...<br /><br /> எதுகை மோனையா ஒரு சினிமா பாட்டுக்கு மெட்டு போட்டா பாடிரலாம் போல இருக்கு... காட்சியப்படுத்தல்.//<br /><br />ஹி..ஹி..:D<br /><br />// ஏன் திரும்பவும் வேலைக்கு போகணும்னு உங்க லயிப்பை களைக்கிற மாதிரி இருக்கின்னா... அந்த வரிகள் :)//<br /><br />இதுக்கும் ஹி..ஹி..'கொஞ்சமா'- நிறைய சோம்பல் தான், எல்லாம் கனவாப் போச்சேன்னும் தான்.<br /><br />// அடிக்கடி எழுதுங்க!//<br /><br />வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தெகா :)NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-39479279098583234272010-12-06T18:07:39.809+00:002010-12-06T18:07:39.809+00:00//
பார்த்த்தைப் படம் பிடிக்கும் கண்கள்
நின...//<br /> பார்த்த்தைப் படம் பிடிக்கும் கண்கள்<br /> நினைத்ததை நிகழ்வாக்கும் கரங்கள்<br /> கவிதைக்கு காவியத் துணையாகும்<br /> நல்ல கவிதை நாளும் வளரட்டும்<br /> நல்வாழ்த்துகள்<br /><br />// செல்வி ஷங்கர்//<br /><br />வாங்க வாங்க செல்வி அம்மா,<br /><br />நலமா? உங்கள் வாழ்த்துகள், என்றைக்குமே மனதை நிறைக்கும். மிகுந்த மகிழ்ச்சி அம்மா! :)NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-9106803240695006792010-12-06T18:05:12.773+00:002010-12-06T18:05:12.773+00:00//cheena (சீனா) said...//
வாங்க சீனா ஸார்,
நலமா?...//cheena (சீனா) said...//<br /><br />வாங்க சீனா ஸார்,<br /><br />நலமா? :)<br /><br />//புதிய சிந்தனையில் கவிதை - ரீங்காரம் செய்யத் துவங்கிய புது வண்டிற்கு நல்வாழ்த்துகள் . தொடர்க - நட்புடன் சீனா//<br /><br />மிகுந்த மகிழ்ச்சி. தொடரும்ணு நம்புவோமாக....:)NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-63362068591570349692010-12-06T18:00:40.718+00:002010-12-06T18:00:40.718+00:00//ராமலக்ஷ்மி said...
ஆகா, நீண்ட இடைவெளிக்குப்...//ராமலக்ஷ்மி said...<br /><br /> ஆகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வண்டின் ரீங்காரம்.. இனிமையாய் வெகு இனிமையாய்.. :)! //<br /><br />வாங்க ராமலக்ஷ்மி,<br /><br />நலமா?<br /><br />வரவேற்பிற்கும் வாழ்த்திற்கும் பெரும் மகிழ்ச்சி :)NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-89405000306014117462010-12-06T17:34:21.693+00:002010-12-06T17:34:21.693+00:00எதுகை மோனையா ஒரு சினிமா பாட்டுக்கு மெட்டு போட்டா ப...எதுகை மோனையா ஒரு சினிமா பாட்டுக்கு மெட்டு போட்டா பாடிரலாம் போல இருக்கு... காட்சியப்படுத்தல்.<br /><br />//திங்கள் இன்று கண்விழித்தேன்!<br />அய்யோ! நானும் என் சொல்வேன்!!//<br /><br />ஏன் திரும்பவும் வேலைக்கு போகணும்னு உங்க லயிப்பை களைக்கிற மாதிரி இருக்கின்னா... அந்த வரிகள் :)<br /><br />அடிக்கடி எழுதுங்க!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-80417448568350530772010-12-06T14:38:54.481+00:002010-12-06T14:38:54.481+00:00பார்த்த்தைப் படம் பிடிக்கும் கண்கள்
நினைத்ததை நிக...பார்த்த்தைப் படம் பிடிக்கும் கண்கள் <br />நினைத்ததை நிகழ்வாக்கும் கரங்கள் <br />கவிதைக்கு காவியத் துணையாகும் <br />நல்ல கவிதை நாளும் வளரட்டும் <br />நல்வாழ்த்துகள்<br /><br />செல்வி ஷங்கர்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-12753317889036864732010-12-06T14:37:22.995+00:002010-12-06T14:37:22.995+00:00" காணும் முகங்கள் " ஏதோ தலைப்பு போலத் தோ..." காணும் முகங்கள் " ஏதோ தலைப்பு போலத் தோன்றுகிறது - இது அடுத்த வரியில் உள்ள புகைப்படமாய் என்னும் சொல்லோடு சேர்ந்து வர வேண்டுமல்லவா ? திருத்தலாமே !cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-9611121736707502122010-12-06T14:33:49.697+00:002010-12-06T14:33:49.697+00:00அன்பின் புது வண்டு - புதிய சிந்தனையில் கவிதை - ரீங...அன்பின் புது வண்டு - புதிய சிந்தனையில் கவிதை - ரீங்காரம் செய்யத் துவங்கிய புது வண்டிற்கு நல்வாழ்த்துகள் . தொடர்க - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2140767532191037532.post-54886665309646206042010-12-06T14:14:15.131+00:002010-12-06T14:14:15.131+00:00ஆகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வண்டின் ரீங்காரம்.....ஆகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வண்டின் ரீங்காரம்.. இனிமையாய் வெகு இனிமையாய்.. :)! <br /><br />Welcome back !<br /><br />அருமையான கவிதை.<br /><br />//என் கனவுகள் எல்லாம் காவியமாய்!<br />என் நினைவுகள் எல்லாம் ஓவியமாய்!<br />என் வார்த்தைகள் எல்லாம் வாழ்வியலாய்!<br />நானே நானே இவ்வுலகாய்!//<br /><br />மிகவும் ரசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com