குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, March 24, 2008

ஏன் இந்தப்பதிவு?


வருகைக்கு நன்றி!

உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது நட்பு; கொடுத்தது 'என் புன்னகை'.......

நான் பிறந்த காரணத்தை, நானே அறியும் முன், எனை அறிந்த, என் தாய் தந்தை எனக்கெழுதிய, என் முதல் பதிவு :

"காலத்திற்கேற்ற ஒரு கல்வியைக் கற்க சிந்தித்தேன். சிந்தனையில் பூத்தது கணினி. காரணம் என்னை இவ்வுலகிற்குத் தந்த தந்தையின் ஆற்றல் என் சிந்தனையில் உதித்ததால். மூச்சு விட நேரமின்றி முடிந்ததெல்லாம் செய்து பார்க்கும் முனைப்பான ஆற்றலை நானும் என் உடன் பறக்கும் வண்டும் சிந்தித்து சிந்தித்துப் பேசியதுண்டு. அதனால் வந்தது காலத்தின் கணினிக்கலை. அதில் என் கருத்தை விரிக்க மனக்கலை துணிந்தது."

0 Comments:

blogger templates 3 columns | Make Money Online